தமிழ்நாடு

மதுராந்தகம் : தலைமை காவலர் தூக்குபோட்டு தற்கொலை

சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு குடியிருப்பு அருகே வசித்து வந்த தலைமை காவலர் சேகர், வயிற்று வலி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சேகர், திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்