தமிழ்நாடு

மதுராந்தகம் : தலைமை காவலர் தூக்குபோட்டு தற்கொலை

சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
சென்னை மதுராந்தகத்தில் தலைமை காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு குடியிருப்பு அருகே வசித்து வந்த தலைமை காவலர் சேகர், வயிற்று வலி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சேகர், திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை