தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய பஸ்.. ஆட்டோ டிரைவர் நசுங்கி ஸ்பாட்டிலேயே மரணம்

தந்தி டிவி

அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்து-ஆட்டோ டிரைவர் பலி

ராமநாதபுரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுனரான மாரிமுத்து என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்