தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்ககோரி மனு: அரசின் முடிவு என உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது அரசின் முடிவுக்கு உட்பட்டது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது அரசின் முடிவுக்கு உட்பட்டது என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. 10 நாள் தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுதாரரின் கோரிக்கையை நீதிபதி திட்டவட்டமாக நிராகரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்