தமிழ்நாடு

இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...

கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வழியாக பாலக்காடு வரும் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை