தமிழ்நாடு

இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...

கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வழியாக பாலக்காடு வரும் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ