தமிழ்நாடு

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

தந்தி டிவி

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட செல்போன் கடை ஊழியரை மீட்ட போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சுமித் சிங்-கின், செல்போன் சிக்னலை வைத்து அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்புக்கு விரைந்த யானைகவுனி போலீசார்,

ஜிஎஸ்டி அதிகாரியான சுரேந்தர், வங்கி அதிகாரியான நவீன் குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் தேடி வருகின்றனர். எத்தனை நாட்களாக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதாக கடத்தப்பட்ட சுமித் சிங்கிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்