தமிழ்நாடு

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

தந்தி டிவி

ஹவாலா பணப்பிரச்சினை - ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட செல்போன் கடை ஊழியரை மீட்ட போலீசார், மூவரை கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சுமித் சிங்-கின், செல்போன் சிக்னலை வைத்து அண்ணாநகரில் உள்ள ஜிஎஸ்டி அதிகாரிகள் குடியிருப்புக்கு விரைந்த யானைகவுனி போலீசார்,

ஜிஎஸ்டி அதிகாரியான சுரேந்தர், வங்கி அதிகாரியான நவீன் குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் தேடி வருகின்றனர். எத்தனை நாட்களாக ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதாக கடத்தப்பட்ட சுமித் சிங்கிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்