தமிழ்நாடு

கஞ்சா போதையில் பெண்களிடம் சில்மிஷம் - 2 இளைஞர்களுக்கு சரமாரி அடி

தந்தி டிவி

வாலாஜாபாத் தாலுக்கா ஆசூர் கிராமத்தை சேர்ந்த விஷால், சுந்தர் ஆகிய இரு இளைஞர்கள், கஞ்சா போதையில் பெண்களிடம் வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட கிராம மக்கள் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கி, மாகறல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த விஷால் மற்றும் சுந்தரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞர்களை கிராம மக்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை