தமிழ்நாடு

கஞ்சா போதையில் பெண்களிடம் சில்மிஷம் - 2 இளைஞர்களுக்கு சரமாரி அடி

தந்தி டிவி

வாலாஜாபாத் தாலுக்கா ஆசூர் கிராமத்தை சேர்ந்த விஷால், சுந்தர் ஆகிய இரு இளைஞர்கள், கஞ்சா போதையில் பெண்களிடம் வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட கிராம மக்கள் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கி, மாகறல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த விஷால் மற்றும் சுந்தரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞர்களை கிராம மக்கள் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்