தமிழ்நாடு

நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் மூலம் எளிதில் அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுவரை16 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருப்பதாகவும், பட்டா உள்ளிட்ட விவரங்களை மக்கள் எளிதில் பெற புதிய செயலி இந்த ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தும்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்