தமிழ்நாடு

விஸ்வரூபஆஞ்சநேயருக்கு... விசேஷமாக தயாராகும் 1,00,008 வடைகள் - களைகட்டும் அனுமன் ஜெயந்தி

தந்தி டிவி

மார்கழி திங்கள் அமாவாசையான வரும் டிசம்பர் 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் ஒரு லட்சத்தை 8 வட மாலை சாத்தப்பட உள்ளது. அதன்படி இந்த வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை