தமிழ்நாடு

விஸ்வரூபஆஞ்சநேயருக்கு... விசேஷமாக தயாராகும் 1,00,008 வடைகள் - களைகட்டும் அனுமன் ஜெயந்தி

தந்தி டிவி

மார்கழி திங்கள் அமாவாசையான வரும் டிசம்பர் 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் ஒரு லட்சத்தை 8 வட மாலை சாத்தப்பட உள்ளது. அதன்படி இந்த வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு