தமிழ்நாடு

விஸ்வரூபஆஞ்சநேயருக்கு... விசேஷமாக தயாராகும் 1,00,008 வடைகள் - களைகட்டும் அனுமன் ஜெயந்தி

தந்தி டிவி

மார்கழி திங்கள் அமாவாசையான வரும் டிசம்பர் 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் ஒரு லட்சத்தை 8 வட மாலை சாத்தப்பட உள்ளது. அதன்படி இந்த வடைகள் தயாரிக்கும் பணி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்