தமிழ்நாடு

நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஹெச்.வசந்தகுமார்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார்.

தந்தி டிவி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான நிலையில், எம்.எல்.ஏ பதவியை அவர் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று, தலைமைச்செயலகத்திற்கு சென்ற வசந்தகுமார், சபாநாயகர் தனபாலிடம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாங்குநேரி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்