தமிழ்நாடு

சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கு - ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

தந்தி டிவி

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு. கூடுதல் குற்ற பத்திரிகையுடன் வழங்கிய பென்டிரைவில் பல ஆவணங்கள் குறித்த விபரங்கள் இல்லை - குற்றம்சாட்டப் பட்டவர்கள் தரப்பில் புகார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ