தமிழ்நாடு

சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கு - ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

தந்தி டிவி

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு. கூடுதல் குற்ற பத்திரிகையுடன் வழங்கிய பென்டிரைவில் பல ஆவணங்கள் குறித்த விபரங்கள் இல்லை - குற்றம்சாட்டப் பட்டவர்கள் தரப்பில் புகார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை