தமிழ்நாடு

குட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு

தந்தி டிவி
குட்கா வழக்கில் கைதான மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ததாக, குட்கா தொழிற்சாலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலப்பிரசாத், மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மூவரும் தலா 2 லட்ச ரூபாய் வீதம் ஆறு லட்ச ரூபாயை வழங்க கோரி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி