தமிழ்நாடு

குட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு

தந்தி டிவி
குட்கா வழக்கில் கைதான மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ததாக, குட்கா தொழிற்சாலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலப்பிரசாத், மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மூவரும் தலா 2 லட்ச ரூபாய் வீதம் ஆறு லட்ச ரூபாயை வழங்க கோரி உத்தரவிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"