தமிழ்நாடு

குட்கா பொருட்கள் பறிமுதல் : சட்டக்கல்லூரி மாணவர் கைது

குட்கா பொருளை ஆட்டோவில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் குட்கா பொருளை ஆட்டோவில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கார் ஒன்றில் இருந்து ஆட்டோவில் குட்கா மூட்டைகள் ஏற்றுவதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அனீஸ் என்ற சட்டக்கல்லூரி மாணவரை பிடித்து விசாரித்த போது, ஆந்திராவில் இருந்து குட்கா கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சித்தூரில் உள்ள குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்