தமிழ்நாடு

கஞ்சா விற்பனை - இருவர் கைது

நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

தந்தி டிவி
நாகர்கோவிலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் முன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரை வடசேரி போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர்.அவர்கள் அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றால் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.அதில் 250 கிராம் கஞ்சா இருந்ததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"