தமிழ்நாடு

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் அமலாக்கத்துறை இய​க்குநர் ஷெரோன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் காலை 10.30 முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ