தமிழ்நாடு

குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் அமலாக்கத்துறை இய​க்குநர் ஷெரோன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் காலை 10.30 முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி