தமிழ்நாடு

குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ரமணா, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி ஆய்வாளர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

* இந்த நிலையில், குட்கா வியாபாரி மாதவ்ராவ் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் பட்டியலில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜனவரியில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு, தேவையான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை