தமிழ்நாடு

குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ரமணா, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி ஆய்வாளர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

* இந்த நிலையில், குட்கா வியாபாரி மாதவ்ராவ் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் பட்டியலில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜனவரியில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு, தேவையான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு