வெடிக்கும் சுற்றறிக்கை விவகாரம்.. சாலையில் இறங்கிய CPM
15 நாளில் விளக்கமளிக்க குஜிலியம்பாறை தாசில்தாருக்கு உத்தரவு கம்யூனிஸ்ட்டுகளை கணக்கிட கோரி சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், 15 நாளில் விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது...