தமிழ்நாடு

ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு - உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார், விசாரணை நடத்தினர். ரயிலில் அடிபட்டு இறந்தவரில் ஒருவர் தியாகராய நகரை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் சந்திரேசகர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..