தமிழ்நாடு

குடியாத்தம் : மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவி - பள்ளி தலைமை ஆசிரியையின் மனிதநேயம்

குடியாத்தம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

தந்தி டிவி

குடியாத்தம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். தன்னுடைய பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா 1500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார். ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர் வேலையிழந்து நிற்கும் நிலையில் அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி