தமிழ்நாடு

குடியாத்தத்தில் இடியுடன் கன மழை: இடி தாக்கியதில் முதியவர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஜீட்டப்பல்லி கிராமத்தில் பூப்பூன் என்ற முதியவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். கன மழை பெய்து கொண்டிருந்ததால் அருகில் இருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்