தமிழ்நாடு

குடியாத்தத்தில் இடியுடன் கன மழை: இடி தாக்கியதில் முதியவர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது ஜீட்டப்பல்லி கிராமத்தில் பூப்பூன் என்ற முதியவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். கன மழை பெய்து கொண்டிருந்ததால் அருகில் இருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ