தமிழ்நாடு

பலத்த பாதுகாப்பின் நடுவே நடந்த செயல்.. பூமியில் தடத்தை பதித்த குட்டி யானை. நெகிழ வைத்த பாச போராட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள், பெண் யானை ஒரு குட்டியை ஈன்றது தெரியவந்துள்ளது. பெண் யானைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக 12 யானைகள் அதனை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. யானைகள் அப்பகுதியில் கூட்டமாக நடமாடுவதால், மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்