தமிழ்நாடு

ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது - ரவிச்சந்திரன், ஜி.எஸ்.டி ஆணையர்

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

"கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது"

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி மூலம், கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளதாக விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது என ஜி.எஸ்.டி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு