தமிழ்நாடு

ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது - ரவிச்சந்திரன், ஜி.எஸ்.டி ஆணையர்

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

"கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது"

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி மூலம், கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளதாக விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது என ஜி.எஸ்.டி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை