தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் வியாபாரிகள், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சப்கா விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டு முடிவு வரை உள்ள ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்த வேண்டும் என ஆணையர் சிவக்குமார் கூறினார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், வியாபாரிகள் எளிதில் அணுகும் வகையிலான ஜி.எஸ்.டி. முறை அமலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, குமரி முதல் திருச்சி வரையிலான வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை