தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் வியாபாரிகள், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சப்கா விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டு முடிவு வரை உள்ள ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்த வேண்டும் என ஆணையர் சிவக்குமார் கூறினார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், வியாபாரிகள் எளிதில் அணுகும் வகையிலான ஜி.எஸ்.டி. முறை அமலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, குமரி முதல் திருச்சி வரையிலான வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்