தமிழ்நாடு

"குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு"

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முதல் 100 இடங்களில் முறைகேடாக இடம்பெற்ற 39 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதிதாக 39 பேரின் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்திருந்தது. இவர்களுக்கு பதிலாக, தகுதி வாய்ந்தவர்கள் தர வரிசை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, புதிய தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இந்த 39 பேரும், தங்களுடைய சான்றிதழ் நகல்களை, வரும் 7 ம் தேதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது. 99 பேரில், மீதமுள்ள 60 பேரின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை