தமிழ்நாடு

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

தந்தி டிவி
குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். தென்னங்குடி பாளையத்தை சேர்ந்த தேசியழகன் -மணிமொழி ஆகியோரது மகள் இளவரசி குரூப் 1 தேர்வில் 650 புள்ளி 50 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே குரூப்-2 தேர்வு எழுதி உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்