தமிழ்நாடு

குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

தந்தி டிவி
குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். தென்னங்குடி பாளையத்தை சேர்ந்த தேசியழகன் -மணிமொழி ஆகியோரது மகள் இளவரசி குரூப் 1 தேர்வில் 650 புள்ளி 50 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே குரூப்-2 தேர்வு எழுதி உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ