தமிழ்நாடு

குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்