தமிழ்நாடு

குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்