தமிழ்நாடு

குரூப்-4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்வு - டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்

16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி
16 லட்சம் பேர் பங்கேற்ற குரூப்-4 தேர்வு நடைபெற்றபோது, 6 ஆயிரத்து 400 காலிப்பணியிடங்கள் பல்வேறு துறைகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக அதிகரித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 3 ஆயிரம் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்