தமிழ்நாடு

குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

தந்தி டிவி

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி, சிபிசிஐடி போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 42 பேர் அரசு பணிக்கு தேர்வு பெற்றது குறித்து முறையாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்