தமிழ்நாடு

குரூப்-4 தொடர்ந்து குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

தந்தி டிவி

குரூப் - 4 தேர்வை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை தேர்வாணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி, சிபிசிஐடி போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 42 பேர் அரசு பணிக்கு தேர்வு பெற்றது குறித்து முறையாக காவல்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்