தமிழ்நாடு

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முத்துக்குமார், சித்தாண்டி பூபதி உட்பட 16 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துக்குமார், சித்தாண்டி ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை