தமிழ்நாடு

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முத்துக்குமார், சித்தாண்டி பூபதி உட்பட 16 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துக்குமார், சித்தாண்டி ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்