தமிழ்நாடு

குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முத்துக்குமார், சித்தாண்டி பூபதி உட்பட 16 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துக்குமார், சித்தாண்டி ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு