தமிழ்நாடு

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்த பெண் பணியிடை நீக்கம்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே வேலை செய்து வந்த உதவியாளர் கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

குரூப் 2 ஏ முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேரில், கல்பனா என்பவர் தேர்வாணைய அலுவலகத்திலேயே வேலை பார்த்து வந்துள்ளார். விண்ணப்பங்களை பராமரிக்கும் பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கல்பனா, சென்னை, முகப்பேரில் முறைகேட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளார். இவர் தனது கணவர் மூலம், பணம் கொடுத்து வேலைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தேர்வாணைய அதிகாரிகளால், கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை