தமிழ்நாடு

குரூப்-1 தேர்வு - 66 காலி பணியிடங்கள் - 856 மையங்களில் ‌2.57 பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஏப்ரல் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, இந்த தேர்வில் இருந்து புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் பெட்டிகளுக்கு GPS Locker பொருத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்