தமிழ்நாடு

குரூப்-1 தேர்வு - 66 காலி பணியிடங்கள் - 856 மையங்களில் ‌2.57 பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 66 காலி பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஏப்ரல் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, இந்த தேர்வில் இருந்து புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் பெட்டிகளுக்கு GPS Locker பொருத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை