தமிழ்நாடு

பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது என்று தெரிவிக்க கோரிக்கை - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம்

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தாது என்ற அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2-ம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்து என்ன என்ற விளக்கத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு