தமிழ்நாடு

அனுமதியின்றி கட் அவுட் வைத்தால் ஒரு ஆண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

அனுமதியின்றி கட் அவுட் பேனர்களை வைத்தால் ஒரு ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி
அனுமதியின்றி கட் அவுட், பேனர்களை வைத்தால் ஒரு ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பேனர்கள் வைக்க, சட்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட எண் மற்றும் கால அவகாசத்தையும் சேர்த்து அச்சிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ஒரு விளம்பர பலகைக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு