தமிழ்நாடு

கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பயிர் காப்பீடு தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம்

கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்