தமிழ்நாடு

கமுதி அருகே கிராம சபை கூட்டம் - வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பயிர் காப்பீடு தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடம்

கையெழுத்து பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்