தமிழ்நாடு

பயணிகளுடன் சென்ற அரசு பஸ்.. டிரைவருக்கு திடீர் வலிப்பு - அடுத்து நடந்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும்

தந்தி டிவி

ஈரோட்டில், அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், அவர் சாதுர்யமாக மின் கம்பத்தில் மோதி பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.

சூரம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி 15பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில், ஓட்டுநர் அண்ணாதுரைக்கு வலிப்பு ஏற்பட்டது. இக்கட்டடான நிலையிலும் சாதூர்யமாக செயல்பட்ட அவர், அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி பேருந்தை நிறுத்தினர். அப்போது ஒரு இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து ஓட்டுனரை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்