தமிழ்நாடு

அரசின் பொங்கல் தொகுப்பு... நாமக்கல் விவசாயிகள் செய்த செயல்

தந்தி டிவி

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வீடுகள் முன்பு அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

மோகனூர் தாலுக்காவுக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், பரளி, உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வளையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில், அரசின் பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக விவசாயிகள் நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?