தமிழ்நாடு

Govt Hospital Power Cut | ICU-வில் 5 மணி நேரத்திற்கும் மேல் பவர் கட் - இருளில் தவித்த நோயாளிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் இருளில் தவித்தனர். மேலும் இந்த அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு