தமிழ்நாடு

Govt Hospital Power Cut | ICU-வில் 5 மணி நேரத்திற்கும் மேல் பவர் கட் - இருளில் தவித்த நோயாளிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் இருளில் தவித்தனர். மேலும் இந்த அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை