தமிழ்நாடு

பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் அரசு கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஆசிரியை அடித்ததில் காயமடைந்த மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் திஸ்வராம் என்ற மாணவனை ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளியின் முன் திரண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்