தமிழ்நாடு

கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு விழா...

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் அனிஷ்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் ரெடம்டா நிஷாந்தி செய்திருந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை