தமிழ்நாடு

திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்து

தந்தி டிவி

திருக்குறள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு கருத்து

தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டது திருக்குறளில் இருந்துதான் என்றும் ஆனால் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடும் மாநிலம் அதனை ஏற்க மறுக்கிறது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். மேலும், திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்குள் சுருக்கி விட முடியாது என்றும் கூறியுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் திருவள்ளுவர் திருநாட் கழகம் சார்பில்

திருவள்ளுவர் திருநாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சில திருக்குறள்களை குறிப்பிட்டு , அவை குறிப்பிடும் அறிவுரையை தான் சனாதான தர்மமும் சொல்கிறது என்றும் பிரதமர் மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர் என்றும் பேசியுள்ளார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்