தமிழ்நாடு

"ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல - சவாலானது"- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

சிறந்த ஆளுநராக தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தந்தி டிவி
சிறந்த ஆளுநராக, தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னையில் 'சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். ஆளுநர் பதவியை ஓய்வு எடுக்கக் கூடிய பதவி என்று சிலர் நினைப்பதாகக் கூறிய தமிழிசை, ஆளுநர் வேலை சவாலானது என்று விளக்கம் அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை