தமிழ்நாடு

"ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல - சவாலானது"- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

சிறந்த ஆளுநராக தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தந்தி டிவி
சிறந்த ஆளுநராக, தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னையில் 'சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். ஆளுநர் பதவியை ஓய்வு எடுக்கக் கூடிய பதவி என்று சிலர் நினைப்பதாகக் கூறிய தமிழிசை, ஆளுநர் வேலை சவாலானது என்று விளக்கம் அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்