தமிழ்நாடு

"ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல - சவாலானது"- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

சிறந்த ஆளுநராக தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தந்தி டிவி
சிறந்த ஆளுநராக, தமிழகம் பெருமைப்படும் வகையில் செயல்படுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னையில் 'சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராசர்' என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், காமராஜர் இருந்திருந்தால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாராட்டியிருப்பார் என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். ஆளுநர் பதவியை ஓய்வு எடுக்கக் கூடிய பதவி என்று சிலர் நினைப்பதாகக் கூறிய தமிழிசை, ஆளுநர் வேலை சவாலானது என்று விளக்கம் அளித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்