தமிழ்நாடு

#BREAKING || "தடையாக இருக்கிறார் ஆளுநர்".. தமிழக அரசின் கோரிக்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு. தமிழ்நாடு அரசு ரிட் மனு மீதான விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு அமைக்கும் வேந்தரான ஆளுநர் அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு ரிட் மனு. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்- தமிழ்நாடு அரசு. அரசை நிர்வகிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது - தமிழ்நாடு அரசு. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைப்பு- தமிழ்நாடு அரசு. தமிழக ஆளுநர் விவகாரம்- விசாரணை தள்ளிவைப்பு.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்