தமிழ்நாடு

"அரசு வேலை வாங்கி தரேன்" ஆசையாக இருந்த ஊர் மக்கள்... அல்வா கொடுத்த பெண்

தந்தி டிவி

சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கும் மேல், ஒரு பெண் மோசடி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அரசு பணிகளை பெற்றுத் தருவதாக, பலரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பிறகு பலரிடமும் பெற்ற பணத்தை, சீட்டு உள்ளிட்டவையில், முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள் பலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்