தமிழ்நாடு

"அரசு வேலை வாங்கி தரேன்" ஆசையாக இருந்த ஊர் மக்கள்... அல்வா கொடுத்த பெண்

தந்தி டிவி

சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கும் மேல், ஒரு பெண் மோசடி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அரசு பணிகளை பெற்றுத் தருவதாக, பலரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பிறகு பலரிடமும் பெற்ற பணத்தை, சீட்டு உள்ளிட்டவையில், முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள் பலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்