தமிழ்நாடு

"அரசு வேலை வாங்கி தரேன்" ஆசையாக இருந்த ஊர் மக்கள்... அல்வா கொடுத்த பெண்

தந்தி டிவி

சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாய்க்கும் மேல், ஒரு பெண் மோசடி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அரசு பணிகளை பெற்றுத் தருவதாக, பலரிடமும் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பிறகு பலரிடமும் பெற்ற பணத்தை, சீட்டு உள்ளிட்டவையில், முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், பணத்தை இழந்த பொதுமக்கள் பலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்