தமிழ்நாடு

சனிக்கிழமைகளில் இயங்கும் அரசு அலுவலகங்கள் - வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவு ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் தேங்கியிருக்கும் கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் அனைத்து சனிக்கிழமைகளையும் வேலை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி