தமிழ்நாடு

சீர்மரபினர் சமூகம் பெயர் மாற்றம் - சீர் மரபினர் பழங்குடியினர் என மாற்றி அரசாணை

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

தந்தி டிவி

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இது தொடர்பாக ,அறிக்கை தாக்கல் செய்ய "வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர்" தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சீர்மரபினர் இனிமேல் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்