தமிழ்நாடு

சீர்மரபினர் சமூகம் பெயர் மாற்றம் - சீர் மரபினர் பழங்குடியினர் என மாற்றி அரசாணை

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

தந்தி டிவி

1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை போல்,சீர்மரபினர் சமூகத்தினர் தங்களை சீர்மரபினர் பழங்குடியினர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இது தொடர்பாக ,அறிக்கை தாக்கல் செய்ய "வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர்" தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சீர்மரபினர் இனிமேல் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ