தமிழ்நாடு

அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

* திருமங்கலத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவர்கள் பணியை செவிலியர்கள் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்ததால் அவதியுற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

* மேட்டூரில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராணிப்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை