தமிழ்நாடு

அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

* திருமங்கலத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவர்கள் பணியை செவிலியர்கள் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்ததால் அவதியுற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

* மேட்டூரில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராணிப்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்