தமிழ்நாடு

குளத்தில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் : 2 சிறுமிகள் பலி , 2 சிறுமிகள் கவலைக்கிடம்

குளத்தில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமிகளைக் கண்ட சிலர், அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமத்தில், குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள், நீரில் மூழ்கி

உயிரிழந்தனர். பிரவீனா, சிவசக்தி, வேதிகா, கீர்த்திகா ஆகிய 4 சிறுமிகள் குளத்தில் குளிக்கச் சென்றபோது, திடீரென அவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமிகளைக் கண்ட சிலர், அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேதிஷாவும், கிருத்திகாவும் உயிருக்கு போராடி வரும் நிலையில், சிவசக்தி, பிரவீனா என்ற சிறுமிகள் உயிரிழந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை