தமிழ்நாடு

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

thanthitv

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வந்த 50 வயதான சிவசுப்பிரமணியம், வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்