தமிழ்நாடு

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

thanthitv

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தற்கொலை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வசித்து வந்த 50 வயதான சிவசுப்பிரமணியம், வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்