தமிழ்நாடு

அனுமதி வழங்கியது அரசு - இனி `இந்த’ வேலை கிடைக்கவும் TNPSC தான்.. இளைஞர்களே தயாரா

தந்தி டிவி

மின்துறை காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி

எரிசக்தித் துறை துறையில் உதவி பொறியாளர்கள் மற்றும் கள உதவியாளர்கள் பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இரண்டு கட்டங்களாக 400 உதவிப் பொறியாளர்கள், ஆயிரத்து 850 கள உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நிரப்பப்படவுள்ளன. இந்த அறிவிப்பு, தமிழக அரசின் எரிசக்தி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்