தமிழ்நாடு

அனுமதி வழங்கியது அரசு - இனி `இந்த’ வேலை கிடைக்கவும் TNPSC தான்.. இளைஞர்களே தயாரா

தந்தி டிவி

மின்துறை காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அனுமதி

எரிசக்தித் துறை துறையில் உதவி பொறியாளர்கள் மற்றும் கள உதவியாளர்கள் பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இரண்டு கட்டங்களாக 400 உதவிப் பொறியாளர்கள், ஆயிரத்து 850 கள உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக நிரப்பப்படவுள்ளன. இந்த அறிவிப்பு, தமிழக அரசின் எரிசக்தி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்