தமிழ்நாடு

ரன்னிங்கில் அரசு பேருந்து வீல் கழண்டு ஓடிய சம்பவம்.. காரணம் இவர்களாம்?

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசுபேருந்தின் சக்கரம் கழன்று விழுந்த சம்பவத்தில் வீல் பேரிங்கை முறையாக சரிசெய்யததால் தொழில்நுட்ப பணியாளர்கள் 4 பேர், மற்றும் மேற்பார்வையாளர்கள் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே அந்த பேருந்து சென்றபோது, திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று சாலையோரம் விழுந்தது. சம்பவம் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள், பேருந்தின் சக்கரத்தை சரிசெய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், வீல் பேரிங்கை முறையாக சரி செய்யாத 7 பேரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மண்டல இயக்குனர் உத்தரவிட்டார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு