தமிழ்நாடு

அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து - கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரும் கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மணிகண்டன் மற்றும் மகாராஜன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"