தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழப்பு - தப்பியோடிய பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் வலை

திருப்பூர் பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர், பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளியான மல்லீஸ்வரன், தனது மனைவி மற்றும் 5 மாத குழந்தையுடன், சாமி கும்பிடி குலதெய்வம் கோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில், குழந்தை யஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயம் அடைந்த, தாய் கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தப்பியோடிய பேருந்தின் ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்